ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 3 புதிய அமைப்பாளர்கள் நியமனம்

Published By: Priyatharshan

21 Mar, 2017 | 03:34 PM
image

ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் காலி மாவட்டத்திற்கான மூன்று புதிய அமைப்பாளர்கள் ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றனர்.

காலி மாவட்டத்தின் பலப்பிட்டிய, ஹக்மீமன மற்றும் ரத்கம தொகுதிகளுக்காக நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூன்று புதிய அமைப்பாளர்களே இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்இ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அதற்கேற்ப தயாரத்ன த சில்வா பலபிடிய தொகுதிக்கும்இ யு.ஜீ.டீ. ஆரியதிலக ஹக்மீமன தொகுதிக்கும்இ அமரசிறி குறுவகெய் ரத்கம தொகுதிக்கும்இ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

தயாரத்ன த சில்வா பலப்பிட்டிய பிரதேச சபையின் தலைவராக செயலாற்றியதுடன்இ யு.ஜீ.டீ.ஆரியதிலக தென் மாகாண சபையின் அமைச்சராகவும்இ அமரசிறி குறுவகெய் மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55