மட்டக்களப்பு, வாழைச்சேனை கல்குடாப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மது உற்பத்தி தொழிற்சாலை நிர்மாணவேலைகள் குறித்து செய்திசேகரிப்புக்காசகச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் மீது கொலை அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு, வாழைச்சேனை கல்குடாப்பகுதியில் மது உற்பத்திச் தொழிற்சாலையொன்று கட்டப்படுவதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து சம்பவம் தொடர்பில் எமது பிராந்திய ஊடகவியலாளர் செய்திசேகரிக்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையிலேயே அங்கிருந்த கும்பலொன்று தம்மை தாக்கமுயன்றதாகவும் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM