சந்தேக நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்: ஆராட்சிகட்டுவவில் சம்பவம் 

Published By: Selva Loges

20 Mar, 2017 | 11:45 AM
image

பெண்ணொருவரிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிசென்ற இரண்டு சந்தேக நபர்கள் மீது ஆராட்சிகட்டுவ பொலிஸார் திறந்த துப்பாக்கிச் சூடொன்றை நடத்தியுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக தெரியவந்துள்ளதாவது, பொலிஸாரின் துப்பாக்கை சூட்டை தொடர்ந்து இரண்டு சந்தேக நபர்களும் தப்பித்து செல்லவே, புத்தளம் - ஆராட்சிகட்டுவ வீதியில் சென்ற பாதசாரி மீது மோதிய நிலையில், இரண்டு சந்தேக நபர்களும் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் குறித்த பிரதேசத்தில் சேவை புரியும் வைத்தியர் எனவும், அவர் படுகாயமடைந்த நிலையில், துப்பாக்கி சூட்டல் காயமடைந்துள்ள சந்தேக நபர்களுடன், சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58