பெண்ணொருவரிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிசென்ற இரண்டு சந்தேக நபர்கள் மீது ஆராட்சிகட்டுவ பொலிஸார் திறந்த துப்பாக்கிச் சூடொன்றை நடத்தியுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக தெரியவந்துள்ளதாவது, பொலிஸாரின் துப்பாக்கை சூட்டை தொடர்ந்து இரண்டு சந்தேக நபர்களும் தப்பித்து செல்லவே, புத்தளம் - ஆராட்சிகட்டுவ வீதியில் சென்ற பாதசாரி மீது மோதிய நிலையில், இரண்டு சந்தேக நபர்களும் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் குறித்த பிரதேசத்தில் சேவை புரியும் வைத்தியர் எனவும், அவர் படுகாயமடைந்த நிலையில், துப்பாக்கி சூட்டல் காயமடைந்துள்ள சந்தேக நபர்களுடன், சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM