நீராடச் சென்று காணமற் போன மாணவனின் சடலம் மீட்பு (படங்கள்)

Published By: Ponmalar

20 Mar, 2017 | 10:51 AM
image

கண்டி ஹல்ஒழுவ பிரதேசத்தில் தமது நண்பர்களுடன் மஹாவலி கங்கையில் நீராடச்  சென்று காணாமற்போயிருந்த  16 வயது மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த  17 ம் திகதி நீராடச் சென்ற ஐந்து மாணவர்களுள் ஒரு மாணவரன் நீரிழ் மூழ்கி காணாமற் போயிருந்த நிலையில், குறித்த மாணவனின் சடலத்தை தேடும் பணிகள் தொடர்ந்தன. இந்நிலைியில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 குறித்த மாணவர்கள் தடைசெய்யப்பட்ட இடத்தில் நீராடச் சென்றதன் விளைவாகவே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள மாணவன்  கண்டி தர்மராஜ கல்லூரியில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் திலந்த முதலிகே என தெரியவந்துள்ளது.

இவரது மரணம்தொடர்பான மேலதிக  விசாணைகளை கட்டுகாஸ்தோட்டை பொலிஸார்  மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55