(ப. பன்னீர் செல்வம்)
பணமிருந்தால் எந்தவொரு சமூக விரோதியும் அரசியலுக்கு வர முடியும் என்ற நிலைமையை ஏற்படுத்தியது 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பே ஆகும் எனக் குற்றஞ்சாட்டிய ஜனாதிதி மைத்திரிபால சிறிசேன, ஒரு நாட்டின் வரலாற்றை அழிப்பது மன்னிக்க முடியாத குற்றமென்றும் குறிப்பிட்டார்.
கொழும்பு, மருதானை டார்லி வீதியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணியினால் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கல்வி பயிலும் கலாசாலையின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM