குருநாகல், கிரிபாவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள மரமொன்றின் மேல் ஏறி கடந்த இரு நாட்களாக நபர் ஒருவர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றார்.
கிரிபாவ, பலுவெவ பகுதியில் அமைந்துள்ள குறித்த நபரது வீடு வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுதாகவும் இதனால் குறித்த நபரை அங்கிருந்து வெளியேறுமாறும் பிரதேச செயலகம் கோரியுள்ளது.
மேலும் குறித்த நபருக்கு புதிதாக ஒரு இடத்தையும் வீட்டையும் வழங்குதாகவும் பிரதேச செயலகம் உறுதி வழங்கியுள்ளது.
எனினும் குறித்த நபர் அவ்விடத்திலிருந்து வெளியேறப் போவதில்லை என ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM