2 நாட்களாக மரத்தின் மீது இருந்து போராட்டம் : கிரிபாவ பகுதியில் சம்பவம்

Published By: MD.Lucias

19 Mar, 2017 | 08:18 PM
image

குருநாகல், கிரிபாவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள மரமொன்றின் மேல் ஏறி கடந்த இரு நாட்களாக நபர் ஒருவர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றார்.

கிரிபாவ, பலுவெவ பகுதியில் அமைந்துள்ள குறித்த நபரது வீடு வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுதாகவும் இதனால் குறித்த நபரை அங்கிருந்து வெளியேறுமாறும் பிரதேச செயலகம் கோரியுள்ளது.

மேலும் குறித்த நபருக்கு புதிதாக ஒரு இடத்தையும் வீட்டையும் வழங்குதாகவும் பிரதேச செயலகம் உறுதி வழங்கியுள்ளது.

எனினும் குறித்த நபர் அவ்விடத்திலிருந்து வெளியேறப் போவதில்லை என ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18