2 நாட்களாக மரத்தின் மீது இருந்து போராட்டம் : கிரிபாவ பகுதியில் சம்பவம்

Published By: MD.Lucias

19 Mar, 2017 | 08:18 PM
image

குருநாகல், கிரிபாவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள மரமொன்றின் மேல் ஏறி கடந்த இரு நாட்களாக நபர் ஒருவர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றார்.

கிரிபாவ, பலுவெவ பகுதியில் அமைந்துள்ள குறித்த நபரது வீடு வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுதாகவும் இதனால் குறித்த நபரை அங்கிருந்து வெளியேறுமாறும் பிரதேச செயலகம் கோரியுள்ளது.

மேலும் குறித்த நபருக்கு புதிதாக ஒரு இடத்தையும் வீட்டையும் வழங்குதாகவும் பிரதேச செயலகம் உறுதி வழங்கியுள்ளது.

எனினும் குறித்த நபர் அவ்விடத்திலிருந்து வெளியேறப் போவதில்லை என ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52