இரு உள்ளாடைகளுக்குள் ஹெரொயின் ; பாகிஸ்தான் பிரஜை விமானநிலையத்தில் கைது

Published By: Priyatharshan

08 Jan, 2016 | 09:48 AM
image

இரு உள்ளாடைகளுக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரொயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கட்டாரில் இருந்து இன்று காலை இலங்கை வந்த விமானத்தில் இவர் வந்துள்ளதாகவும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 48 வயதுடையவரெனவும் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவரிடம் இருந்து 200 கிராம் நிறையுடைய 2 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரொயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55