(எம்.சி.நஜிமுதீன்)
போதைப்பொருள் மற்றும் புகைத்தல் பாவனையினால் ஏற்படும் நோய்களினால் இலங்கையில் வருடாந்தம் முப்பத்தையாயிரம் பேர் பலியாவதாக சுகாதார மற்றும் சுதேஷ வைத்தியத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அவ்வமைச்சு மேற்கொண்ட மதிப்பீட்டிலேயே குறித்த தரவு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் உலகளாவிய ரீதியில் புகைத்தலினால் மாத்திரம் ஏற்படும் நோய்களினால் பாதிக்கப்பட்டு வருடாந்தம் மூன்று கோடிப் பேர் வரையில் பலியாகின்றனர். எனவே புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையில் ஏற்படும் நோய்களினால் பாதிக்கப்டுபவர்களின் மருத்துவச் செலவுகளுக்கு அதிகளவான நிதி செலவிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM