ஒட்டிசுட்டானில் இடம்பெற்ற  கோரவிபத்தில் முன்னாள்  போராளி மரணம்  

Published By: Priyatharshan

18 Mar, 2017 | 09:15 AM
image

ஒட்டிசுட்டானில் இடம்பெற்ற  கோரவிபத்தில் முன்னாள்  போராளியொருவர் உயிரிழந்துள்ளார்.



ஒட்டுசுட்டான்  சந்தியில்  பிரதான  வீதிக்கு  ஏற முற்பட்ட முன்னாள் போராளியின்  மோட்டார் வாகனமும்  பிரதான வீதியில் வந்துகொண்டிருந்த டிப்பர்வாகனமும்   விபத்துக்குள்ளானதில்   மோட்டர்  சைக்கிளில் பயணித்த முன்னாள் போராளியும்  வன்னி விழிப்புலன்  அற்றோர் சங்கத்தின் முன்னாள்  பொருளாளருமான குமாரசாமி  நந்தகோபால் (நந்தன்) என்பவரும்  அவருடைய மகனும்  காயமடைந்த  நிலையில்  முல்லைத்தீவு மாஞ்சோலை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு    மேலதிக சிகிச்சிக்காக குமாரசாமி  நந்தகோபால்  அனுராதபுரம்  வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட  நிலையில்  இறந்துள்ளார்.
விபத்துத்  தொடர்பான  மேலதிக விசாரணைகளை  மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:12:23
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08