ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பிராந்திய மாகாணமான கோஸ்ட்டின் இராணுவ முகாமுக்கு அருகில் கார்க் குண்டு ஒன்று வெடித்ததில் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். குண்டுவெடிப்பையடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வீரர்கள் பலர் காயமடைந்தனர். எனினும், இராணுவ வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் நால்வரும் கொல்லப்பட்டனர்.
முகாமுக்கு ஐம்பது மீற்றர் தொலைவில் இடம்பெற்ற இந்த குண்டுவெடிப்பினால் அப்பகுதியில் உள்ள பல வீடுகள், கடைகள், பாடசாலைகள் பாதிக்கப்பட்டன.
கடந்த வாரம், இதே கோஸ்ட் மாகாணத்தில் அமைந்துள்ள விமானப் படை முகாமிலும் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இத்தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM