கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்காக கப்பலில் ஏறிச் சண்டையிட்ட சோமாலிய கடற்படையினரை இரண்டு மணித்தியாலத்திற்குள் கப்பலில் இருந்து இறங்குமாறு சோமாலிய கடற்கொள்ளையர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தகவலை அக் கப்பலில் கடத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள கப்டன் நிக்ளஸ் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கினார்.
குறித்த கப்பலில் 70 தொடக்கம் 90 வரையிலான கொள்ளையர்கள் காணப்படுவதாகவும் கப்டன் நிக்ளஸ் குறிப்பிட்டார்.
இதேவேளை சோமாலிய கடற்படையினர் மேற்கொள்ளும் சண்டையினை உடனடியாக நிறுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்து அதன் ஊடாக சோமாலிய அரசாங்கத்துக்கு அறிவிக்குமாறும் கப்படன் நிக்ளஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
இதேவேளை கடத்தப்பட்ட எட்டு பேரும் எவ்வித ஆபத்தும் இன்றி இருப்பதாகவும் உறுதிப்படுத்தினார்.
மேலும் இத்தகவல் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டு வெளிவிவகார அமைச்சு ஊடாக சோமாலிய அரசாங்கத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM