'பொட்ட நௌபர்' வைத்தியசாலையில்.!

Published By: Robert

16 Mar, 2017 | 04:59 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் போகம்பர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் குழு தலைவனான பொட்ட நௌபர் எனப்படும் மொஹம்மட் நியாஸ் நௌபர் திடீர் சுகயீனம் காரணமாக  கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சிறுநீரக கோளாறு காரணமாகவே அவர் இவ்வாறு அனுமதிக்கப்ப்ட்டுள்ளதாக  சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன. 

அதன்படி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொட்ட நௌபருக்கு அங்கு கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சிகிச்சியளிக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. ஆயுதம் தரித்த சிறைக்காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14