(எம்.எப்.எம்.பஸீர்)
மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் போகம்பர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் குழு தலைவனான பொட்ட நௌபர் எனப்படும் மொஹம்மட் நியாஸ் நௌபர் திடீர் சுகயீனம் காரணமாக கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரக கோளாறு காரணமாகவே அவர் இவ்வாறு அனுமதிக்கப்ப்ட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன.
அதன்படி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொட்ட நௌபருக்கு அங்கு கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சிகிச்சியளிக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. ஆயுதம் தரித்த சிறைக்காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM