(எம்.எப்.எம்.பஸீர்)
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட தினத்தன்றுக்குரிய ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு பதிவுப் புத்தகத்தின்பல பக்கங்கள் திட்டமிட்டு கிழிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாயவுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கேர்ணல், மேஜர் தர அதிகாரிகள் உள்ளிட்ட 10 இராணுவ வீரர்களை விசாரணை வலயத்தில் வைத்து விசாரித்து வருவதாக புலனாயவுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதிவான் ஜயராம் டொஸ்கிக்கு அறிவித்தனர்.
வஸீம் தாஜுதீன் படுகொலை விவகார வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே சிறப்பு மேலதிக அறிக்கை ஊடாக புலனாய்வுப் பிரிவினர் இதனை அறிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM