வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினத்தின் பதிவுகள் மாயம் : 10 இராணுவ வீரர்கள் விசாரணை வலயத்தில்

Published By: Robert

16 Mar, 2017 | 04:51 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட தினத்தன்றுக்குரிய ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு பதிவுப் புத்தகத்தின்பல பக்கங்கள் திட்டமிட்டு கிழிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாயவுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கேர்ணல், மேஜர் தர அதிகாரிகள் உள்ளிட்ட 10 இராணுவ வீரர்களை விசாரணை வலயத்தில் வைத்து விசாரித்து வருவதாக புலனாயவுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதிவான் ஜயராம் டொஸ்கிக்கு அறிவித்தனர்.

வஸீம் தாஜுதீன் படுகொலை விவகார வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே சிறப்பு மேலதிக அறிக்கை ஊடாக புலனாய்வுப் பிரிவினர் இதனை அறிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51