சோமாலிய கடற்கொள்ளையர்களார் கடத்தப்பட்ட 8 இலங்கையர்களின் பெயர் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 8 இலங்கையர்களின் பெயர் விபரங்கள் வருமாறு,
மத்துகமவைச் சேர்ந்த ருவான் சம்பத் ( தலைமை அதிகாரி ), ஹொரணையைச் சேர்ந்த ஜே.களுபோவில ( தலைமை பொறியியலாளர்), மட்டக்குளியைச் சேரந்த எஸ்.ஏ. நீக்கிளஸ் ( கப்டன் ), காலியைச் சேரந்த திலீப் ரணவீர ( 3 ஆம் நிலை அதிகாரி), மாத்தறையைச் சேரந்த ஜனக சமீந்திர ( 3 ஆம் நிலை பொறியியலாளர் ), கந்தானையைச் சேர்ந்த சுனில் பெரேரா ( போசன் ), காலியைச் சேர்ந்த இந்துனில் லஹிரு ( ஏபிள் சீமன் ) , நீர்கொழும்பைச் சேர்ந்த ஏ. சண்முகம் ( குக்) ஆகியோரே சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தி வைக்கப்பட்டள்ள இலங்கையர்கள் ஆவர்.
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வர்த்தகக் கப்பலையும் அதில் உள்ள கப்டன் உள்ளிட்ட 8 இலங்கையர்களையும் விடுவிக்க கப்பம் கோரப்படுவதாக ஐரோப்பிய ஒன்றிய கடற்கொள்ளைக்கு எதிரான பிரிவு தெரிவிக்கின்றது.
ஆபிரிக்க நாடான கொமரொஸ்கொடியுடன் பயணித்துக் கொண்டிருந்த போது கடந்த திங்களன்று இரவு வேளையில் ஐக்கிய அரபு இராச்சியத்துக்குச் சொந்தமான 'ஆரிச் 13' எனும்குறித்த கப்பலின் பிரதானி இது தொடர்பில் தமக்கு தெரிவித்ததாக குறித்த நடவடிக்கை பிரிவு தெரிவிக்கின்றது.
எவ்வளவுதொகையினைகப்பமாகஅவர்கள்கோருகின்றனர்என்பதுதொடர்பில் இதுவரைஎவ்விதஅறிவித்தலும்கொள்ளையர்களால்வெளியிடப்படவில்லைஎனவும்அந்தநடவடிக்கைபிரிவுதெரிவிக்கின்றது.
' தற்போதுகடத்தப்பட்டவர்களையும் கப்பலையும்மீட்கும்நடவடிக்கைகளைமீட்பாளர்கள்எவ்வாறுமுன்னெடுக்கப்போகின்றனர்என்பதனையேகொள்ளையர்கள்அவதனைத்துவருகின்றனர். அதனால்இதுவரைஅவர்கள்கப்பம்தொகையைஅறிவிக்கவில்லை.
கடத்தப்பட்டோர்ஒருஅறையில்அடைத்துவைக்கப்பட்டுள்ளதுடன்அவர்களுடனானஅல்லதுகப்பலுடனானஅனைத்துதொடர்பாடல்களையும்கொள்ளையர்கள்துண்டித்திருப்பதால்மீட்புவிடுவிப்புநடவடிக்கைதொடர்பில்வேறுவழிகளில்முயற்சிகள்முன்னெடுக்கப்பட்டுள்ளன' எனகுறித்தகடற்கொள்ளையர்களுக்குஎதிரானநடவடிக்கைபிரிவுஅறிவித்துள்ளது.
குறித்தகப்பலானதுட்ரிஜிபூட்துறைமுகத்திலிருந்துசோமலியாவின்தலைநகர்மொஹாதிசுநோக்கிஎண்ணெய்கொண்டுசெல்லும்வழியில்இருஆயுதம்தரித்தட்ரோலர்படகுகளில்வந்தகடற்கொள்ளையர்களால்கப்பல்கடத்தப்பட்டதாககடற்படைபேச்சாளர்லெப்டினன்கொமான்டர்சமிந்தவலாகுலுகேஉறுதிசெய்ததுடன்அதில்இருப்பவர்கள்அனைவரும்இலங்கையர்கள்என்பதையும்அவர்உறுதிப்படுத்தினார்.
இதனிடையேகுறித்தகப்பல்கடந்தமாதம்27 ஆம்திகதிஇலங்கையில்இருந்துபுறப்பட்டுள்ளதுடன்அதன்பதிவும்அண்மையிலேயேஇலங்கையிடம்இருந்துமாற்றப்பட்டதாககடல்சார்வர்த்தகசெயலகத்தின்பணிப்பாளர்ஏ.டப்ளியூ.செனவிரத்ன தெரிவித்தார்.
அத்துடன்கப்பலில்உள்ளகப்டன்உள்ளிட்ட8 சேவையாளர்களும்இலங்கையர்கள்என்பதைஉறுதிசெய்தஅவர், அவர்களின்உறவினர்களுக்குஅதுதொடர்பில்அறிவித்துள்ளதாகவும்அவர்சுட்டிக்காட்டினார்.
இதனிடையேசோமாலியகடற்கொள்ளையர்களால்சிறைபிடிக்கப்பட்டுள்ளதனதுகணவரைமீட்டுத்தருமாறுஅந்தகப்பலின்கப்டனின்மனைவிஉருக்கமானகோரிக்கைஒன்றைமுன்வைத்துள்ளார்.
குறித்த கப்பலின்பிரதானஅதிகாரியாகசெயற்பட்ட மத்துகமவைசேர்ந்தகே.டீ.ப்ரேமனாத்என்பவரதுமனைவியேஇந்தகோரிக்கையைமுன்வைத்துள்ளார்.
கே.டீ.ப்ரேமனாத்தின்உறவினர்கள்வெளிவிவகாரஅமைச்சிக்குசென்றுசம்பவம்தொடர்பில்தகவல்களைகேட்டறிந்துள்ளதுடன்இவரைமீட்டுத்தருமாறுஇலங்கைஅரசாங்கத்திடம்அவரதுஉறவினர்கள்வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
கடந்த11 ஆம்திகதிதான்தனதுகணவருடன்இறுதியாகபேசியதாகஇதன்போதுதெரிவித்தகப்பல்கப்டனின்மனைவி, அவரையும்அவருடன்இருந்தஏனைய7 பேரையும்உடனடியாகவிடுவிக்கநடவடிக்கைஎடுக்குமாறுஅரசாங்கத்தைக்கோரியுள்ளார்.
கடந்த2012 ஆம்ஆண்டின்பின்னர்சோமாலியாகடற்கொள்ளையர்களினால்முன்னெடுக்கப்பட்டமிகப்பெரியவர்த்தகக்கப்பல்ஒன்றின்கடத்தல்இதுவேஎனதெரிவிக்கும்கடல்சார்பாதுகப்புநிறுவனஅதிகாரிகள்கப்பலைமீட்கும்பணிகளுக்குதொடர்ந்துதிட்டங்களைவகுத்துவருகின்றதாகவும்குறிப்பிட்டனர்.
இதேவேளைஇ சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் கப்பலில் உள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் சோமாலிய கொள்ளையர்களிடம் சிக்குண்டுள்ள 8 இலங்கையர்கள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பணய கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனரா ? அல்லது கடத்தப்பட்டுள்ளனரா ? போன்ற பல்வேறு கோணங்களில் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இலங்கையர்களை கடல்கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் வௌிவிகார அமைச்சு ஊடாக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையில் அதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க கடற்படை தயாராக உள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM