உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, சுமார் 31 வருடங்கள் கடந்த நிலையில் தென்கொரியாவின் வௌிவிவகார அமைச்சர் இலங்கை வந்துள்ளார்.
இலங்கை மற்றும் தென்கொரியாவிற்கிடையிலான பரஸ்பர உறவின் 40 வருட பூர்த்தியை நினைவு கூறும் விதமாக, தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பியூங்-சே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
மேலும் இலங்கை வந்தடைந்த யுன் பியூங்-சே, இன்று இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜனாதிபதி மற்றும் பிரதமஉள்ளிட்டோரை சந்தித்து பேசவுள்ளார்.
கடந்த 1986 ஆம் ஆண்டு தென்கொரிய வௌிவிவகார அமைச்சர் ஒருவர் கடைசியாக இலங்கை வந்திருந்தார். அதன் பிறகு 31 வருடங்கள் கடந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர் யுன் பியூங்-சே இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM