சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தின், தாய்ஜோ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் நபரொருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.
வலது பக்கமாக சைக்கிளொன்றை செலுத்திவந்த நபரொருவர் திடீரென அடுத்ததுடுத்து குறுகிய இடைவெளியில் சென்றுக்கொண்டிருந்த கார் மற்றும் பாரவூர்திக்கிடையில் செலுத்தியுள்ளார்.
இவ்வாறு செலுத்தும் போது, சைக்கிள் பாரவூர்தியின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டதுடன், குறித்த நபர் பாரவூர்திக்கு அடிப்பக்கம் மாட்டிக்கொண்டார்.
இந்நிலையில் பாரவூர்தி சாரதி வாகனத்தை சிறிது முன் பக்கமாக செலுத்தியதும், சைக்கிளை செலுத்தியவர் சிறிய காயங்களுடன் அதிர்ஷடவசமாக உயிர்த்தப்பியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM