காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று மாலை 4.00 மணியளவில் இடம் பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் பெண் உட்பட மூவர் படுகாயம்டைந்துள்ளனர்.
காயமடைந்த பெண் உட்பட இரண்டு பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் மேலும் ஒருவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுயள்ளனர்.
துவிச்சக்கர வண்டி முச்சக்கர வண்டியில் மோதியபோது முச்சக்கரவண்டி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் வண்டி மீது சரிந்து விழுந்தபோதே விபத்து நிகழ்ந்துள்ளது. முச்சக்கர வண்டியில் வந்த இருவரும் துவிச்சக்கர வண்டியில் வந்தவருமே காயமடைந்தவர்களாவர்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM