வவுனியாவில் வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஷெல் ஒன்று விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஷெல் உலுக்குளம் பகுதியிலுள்ள வெற்றுக்காணியிலிருந்து காணியின் உரிமையாளரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காணியின் உரிமையாளர் தனது காணியினை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மண்ணில் புதையுண்ட நிலையில் 60 மில்லி மீற்றர் ஷெல்லினை கண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM