பாகிஸ்தான் நாஸர் மற்றும் சாய்ப் கப்பல்கள் இலங்கையில்..! (படங்கள் இணைப்பு)

Published By: Robert

13 Mar, 2017 | 09:45 AM
image

(பா.ருத்ரகுமார்)

பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான நாஸர் மற்றும் சாய்ப் ஆகிய கப்பல்கள் நல்லெண்ண விஜயமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இரண்டு நாடுகளின் கடற்படைக்கும் இடையிலான பலமான மரபு சார் நிபுணத்துவ மற்றும் சகோதரத்துவ உறவின் ஒரு பகுதியாகவே குறித்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு நாட்கள் நங்கூரமிட்டிருக்கும் குறித்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலப்பகுதியில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளன. அத்துடன் இன்று நாசர் கப்பலில் வரவேற்பு நிகழ்வு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீன, அமெரிக்க மற்றும் இந்திய கப்பல்கள் எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் தற்போது பாகிஸ்தான் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளமை பெரும் அவதானத்தை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19