(பா.ருத்ரகுமார்)
பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான நாஸர் மற்றும் சாய்ப் ஆகிய கப்பல்கள் நல்லெண்ண விஜயமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இரண்டு நாடுகளின் கடற்படைக்கும் இடையிலான பலமான மரபு சார் நிபுணத்துவ மற்றும் சகோதரத்துவ உறவின் ஒரு பகுதியாகவே குறித்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் நங்கூரமிட்டிருக்கும் குறித்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலப்பகுதியில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளன. அத்துடன் இன்று நாசர் கப்பலில் வரவேற்பு நிகழ்வு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீன, அமெரிக்க மற்றும் இந்திய கப்பல்கள் எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் தற்போது பாகிஸ்தான் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளமை பெரும் அவதானத்தை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM