விரைவில் தீர்வை தாருங்கள்; கேப்பாப்புலவு மக்கள் கோரிக்கை , மூன்றாவது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்! 

Published By: Ponmalar

13 Mar, 2017 | 09:00 AM
image

கேப்பாப்புலவு சொந்த நிலத்தை பெற்றுக்கொள்வற்காக மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று பதின் மூன்றாவது நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை சாகும் வரையான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமது சொந்த நிலத்தை விடுவிக்குமாறு பிலக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்த போராட்டம் கடந்த முதலாம் திகதி முடிவுக்கு வந்த நிலையில் கேப்பாப்புலவு பூர்வீக நிலத்தை கோரி மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

2012 ஆம் ஆண்டு நலன்புரி நிலையங்களிலிருந்து மீள்குடியேற்றம் என தெரிவித்து அழைத்து வரப்பட்ட மக்கள் மாதிரி கிராமங்களில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டனர்.

எனினும் கடந்த எட்டு வருடங்களாக அகதிகளாகவே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் மக்கள் தொடர்ந்தும் தாம் அவ்வாறு வாழ்வதற்கு தயாரில்லை என தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51