“கால நீடிப்பு வழங்குவதை நாம் ஏற்கவில்லை”

Published By: Robert

12 Mar, 2017 | 04:06 PM
image

ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்குவதை தமது கட்சி ஏற்கவில்லை என மத்திய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஈ.பி.ஆர்.எல்.எப். தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாது விட்டால் பொறுப்புக்களிலிருந்து விலக முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. 

ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றிருந்த நிலையில் அதுகுறித்து அக்கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் எம்.பி விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17