ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்குவதை தமது கட்சி ஏற்கவில்லை என மத்திய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஈ.பி.ஆர்.எல்.எப். தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாது விட்டால் பொறுப்புக்களிலிருந்து விலக முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றிருந்த நிலையில் அதுகுறித்து அக்கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் எம்.பி விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM