கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நேற்று இரவு யாழில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த புகையிரதமும் லான்ட் மாஸ்டர் வாகனமும் விபத்துக்குள்ளானதில் வாகன சாரதி சிறு காயங்களுடன் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அறிவியல்நகர் பகுதியில் உள்ள ரயில் கடவையை லான்ட் மாஸ்டர் வாகனம் (சிறியரக உளவு இயந்திரம்) கடக்க முயன்றபொழுது கடவையில் இருந்த சமிக்கை விளக்கு சரியாக தொழிற்படாமையால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அத்துடன் சமிக்கை விளக்கு சரியாக தொழிற்படாமையால்; இவ் வாரத்திற்குள் இடம்பெற்ற இரண்டாவது விபத்து இதுவாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM