மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் கல்லடி பாலத்தின் அருகில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவமொன்றில் இரு மாணவிகள் படுகாயமடைந்து மட்டக்களபபு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த நபர், இரு துவிச்சக்கர வண்டிகளில் சென்றுக்கொண்டிருந்த மாணவிகள் மீது மோதியுள்ளார்.
விபத்தில் காயமடைந்த மாணவிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM