நான்கு மணிநேரத்துக்கு மேலாக வாக்குமூலமளித்த அர்ஜூன மகேந்திரன்

Published By: Ponmalar

10 Mar, 2017 | 03:19 PM
image

(பா.ருத்ரகுமார்)

பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் இன்று வாக்குமூலம் அளித்தார். 

குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டகுறித்த விசாரணை நான்கு மணிநேரத்துக்கு மேலாக நீடித்திருந்தது.

கடந்த மூன்றுவாரங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள் அடுத்த மாதமளவில் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

இந்நிலையில் ஜனாதிபதிஆணைக்குழவின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமிடம் சாட்சியங்களை பதிவு செய்வதற்கு முன்னர் இன்று  குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் சாட்சியமளித்துள்ளார். இதுவே பிணை முறிவிவகாரம் தொடர்பில் அவர் அளிக்கும் முதலாவது சாட்சியமாகும்.

ஏற்கனவே மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, பொதுக்கடன் நிதியத்தின் பிரதான அத்தியட்சகர்கள் மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் என்போர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

குறித்த விசாரணை அறிக்கைகளை ஜனாதிபதியிடம் அடுத்த மாதமளவில் ஒப்படைக்கமுடியும் என பிணைமுறி தொடர்பாக ஆராயும் விசாரணைஆணைகக்குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02