எம்பிலிபிடிய புதிய நகரில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து, மக்கள் வர்த்தக நிலையங்களில் கறுப்புக் கொடிகளை ஏற்றி எம்பிலிபிடிய நகரில் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் எம்பிலிபிடிய பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்து நிகழ்வில் பொலிஸார் மற்றும் பொது மக்களிடையே மோதல் நிலை காரணமாக காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் இன்று அதிகாலை பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எம்பிலிபிடிய நகரில் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டும், மக்கள் வீதியில் டயர்களை எரித்தும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த போராட்டம் காரணமாக எம்பிலிபிடிய - மித்தெனிய வீதி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM