கைவிடப்பட்ட நிலையில் வயல் காணி ஒன்றிலிருந்து 231 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் யாழ் சவக்கச்சேரி பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில், கைவிடப்பட்ட நிலையில் 231 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் சாவக்கச்சேரி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பொலிஸாருக்கு நேற்று இரவு கிடைத்த தகவலை அடுத்து, குறித்த கஞ்சா பொதிகள், வயல்வெளியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், மீட்கப்பட்ட கஞ்சா சுமார் இரண்டு கோடி பெறுமதியானதாக கருதுவதோடு, மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளை சாவக்கச்சேரி நீதிமன்றில் ஒப்படைத்த நிலையில் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM