கைவிடப்பட்ட நிலையில் 231 கிலோ கஞ்சா மீட்பு..!

Published By: Selva Loges

10 Mar, 2017 | 01:55 PM
image

கைவிடப்பட்ட நிலையில் வயல் காணி ஒன்றிலிருந்து 231 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் யாழ் சவக்கச்சேரி பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில், கைவிடப்பட்ட நிலையில் 231 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் சாவக்கச்சேரி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி  பொலிஸாருக்கு நேற்று இரவு கிடைத்த தகவலை அடுத்து, குறித்த கஞ்சா பொதிகள், வயல்வெளியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், மீட்கப்பட்ட கஞ்சா சுமார் இரண்டு கோடி பெறுமதியானதாக கருதுவதோடு, மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளை சாவக்கச்சேரி நீதிமன்றில் ஒப்படைத்த நிலையில் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09