நம்பிக்கை வாக்கெடுப்பு; பதவியிழக்கிறார் தென்கொரிய ஜனாதிபதி!

Published By: Devika

10 Mar, 2017 | 10:28 AM
image

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தென்கொரிய ஜனாதிபதி பார்க் ஜியுன் ஹை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றதையடுத்து பதவி விலக்கப்படுகிறார்.

ஊழல் மற்றும் முறையற்ற விதத்தில் தனது அதிகாரத்தைப் பிரயோகித்தது தொடர்பாக பார்க் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. இதையடுத்து பாராளுமன்றில் அவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தோல்வியுற்றதையடுத்து அரசியலமைப்பு நீதிமன்று மூலம் பார்க் பதவி விலக்கப்படுகிறார்.

தென்கொரியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்றிருந்த பார்க், பதவியின்போதே விலக்கப்பட்ட முதல் தென்கொரிய ஜனாதிபதி என்ற அவப்பெயரையும் பெற்றுள்ளார்.

இதையடுத்து தென்கொரியாவில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52