ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தென்கொரிய ஜனாதிபதி பார்க் ஜியுன் ஹை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றதையடுத்து பதவி விலக்கப்படுகிறார்.
ஊழல் மற்றும் முறையற்ற விதத்தில் தனது அதிகாரத்தைப் பிரயோகித்தது தொடர்பாக பார்க் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. இதையடுத்து பாராளுமன்றில் அவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தோல்வியுற்றதையடுத்து அரசியலமைப்பு நீதிமன்று மூலம் பார்க் பதவி விலக்கப்படுகிறார்.
தென்கொரியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்றிருந்த பார்க், பதவியின்போதே விலக்கப்பட்ட முதல் தென்கொரிய ஜனாதிபதி என்ற அவப்பெயரையும் பெற்றுள்ளார்.
இதையடுத்து தென்கொரியாவில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM