சம்பள உயர்வு கோரி பொகவந்தலாவையில் சத்தியாக்கிரகம்

19 Nov, 2015 | 11:01 AM
image

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு கோரி பொகவந்தலாவை பேருந்து தரிப்பிடத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

கடந்த 31 ஆம் திகதி கூட்டு ஒப்பந்தம் காலாவதியான நிலையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்ளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் இடம்பெற்ற 7 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்க்கோரி மலையகத்தில் அண்மைக்காலமாக போரட்டங்கள் முன்னெடுக்கப்ட்டன.
 
இதே வேளை இன்று பொகவந்தலாவ பேருந்து தரிப்பிடத்தில் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு கோரி சத்தியாக கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது இந்த சத்தியாகிரக போராட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட தலைவர்மார்களும் கட்சின் பிரதநிதிகளும் கலந்து கொண்டனர் இச் சத்தியாகிரக போராட்டத்தில் சுமார் 50 மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27