சிங்கள கர்பிணி தாய்மார்களை இலக்குவைத்து கருக்கலைப்பு மாபியா : பொதுபலசேன 

Published By: Ponmalar

09 Mar, 2017 | 09:29 PM
image

(க.கமலநாதன்)

சிங்கள தாய்மார்களை இலக்கு வைத்து அரச சார்பற்ற நிறுனங்கள் இரண்டு கருக்கலைப்பு மாபியாவை முன்னெடுவத்து வருகின்றதென பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞனசார தேரர் தெரிவித்தார்.

கொழும்பின் ஜா-எல, கொட்டாஞசேனை ஆகிய இடங்களிலும்  ஹட்டன் உள்ளிட்ட நாட்டின் 11 இடங்களின் இந் நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிருலப்பணையில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36