'தனியார் கல்வி நாட்டிற்கு அவசியம் : சைட்டத்திற்கு ஆதரவாக  ஆர்ப்பாட்டம்

Published By: MD.Lucias

09 Mar, 2017 | 02:28 PM
image

Pics by: Sujeewa kumar

சைட்டத்திற்கு ஆதரவாக இன்று காலை பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சைட்டத்தின் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணி, பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகி மருதானையில் உள்ள சுகாதார அமைச்சை வந்தடைந்தது.

சைட்டம் தொடர்பான ஒரு நாள் விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறுகின்ற நிலையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

'தனியார் கல்வி நாட்டிற்கு அவசியம், ஜனாதிபதி அவர்களே! நீதித்துறையின் இறையான்மையை காப்பது உங்கள் கடமை, எஸ்.எல்.எம்.சி நீதித்துறைக்கு மேலானதா என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17