Pics by: Sujeewa kumar
சைட்டத்திற்கு ஆதரவாக இன்று காலை பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சைட்டத்தின் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணி, பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகி மருதானையில் உள்ள சுகாதார அமைச்சை வந்தடைந்தது.
சைட்டம் தொடர்பான ஒரு நாள் விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறுகின்ற நிலையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
'தனியார் கல்வி நாட்டிற்கு அவசியம், ஜனாதிபதி அவர்களே! நீதித்துறையின் இறையான்மையை காப்பது உங்கள் கடமை, எஸ்.எல்.எம்.சி நீதித்துறைக்கு மேலானதா என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM