கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பு பாராளுமன்ற வாகனத் தரிப்பிடத்தில்! : அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு (படங்கள்)

Published By: Ponmalar

09 Mar, 2017 | 01:04 PM
image

கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தில் இடம் ஒதுக்கித் தரப்படவில்லையென கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அது மாத்திரமின்றி ஊடகவியலாளர் சந்திப்புக்கு அரசாங்கம் இடம் வழங்கவில்லையெனவும் இவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனால் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வாகனத் தரிப்பிடத்தில் தங்களது ஊடகவியலாளர் சந்திப்பை முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55