தெரணியகல இரட்டை கொலைச் சம்பவம் : பிரதான சந்தேக நபர் கைது 

Published By: Selva Loges

09 Mar, 2017 | 12:04 PM
image

தெரணியகள மாகல பகுதியில்  ஏழு வயது சிறுமி ஒருவரும், வயோதிபர் ஒருவரும் கூறிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, தேடப்பட்டுவந்த 19 வயதான பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் ஆறுவயது சிறுமி, வீட்டில் வசித்த வயோதிபர் மற்றும் சிறுமியின் தயார் உள்ளிட்டோர் மீது மேற்கொள்ளப்பட்ட கூறிய ஆயுத தாக்குதல் காரணமாக சிறுமியும் வயோதிபரும் உயிரிழந்தநிலையில், சிறுமியின் தயார் தீவிர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த்திருந்ததோடு, தேடிவந்த பிரதான சந்தேகநபரை ஸ்ரீ பாத காட்டுப்பகுதியில் மறைந்திருந்த நிலையில், கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22