(க.கமலநாதன்)
கொழும்பில் அதிகரித்து வரும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு அமைவாக அடுத்த வாரம் தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் பிரதான வீதிகளின் பஸ்களுக்கான தனியான போக்குவரத்து அலகு ஒன்று வேறுபடுத்தப்படவுள்ளது.
இதனூடாக பஸ்களில் பயணிக்கும் பிரயாணிகளின் தொகையினை அதிகரித்து பொது போக்குவரத்துச் சேவைகளை ஊக்குவிக்க முடியுமென பெருநகர திட்டமிடல் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக தெரிவித்தார்.
பத்தரமுல்லை சு{ஹருபாயவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM