சர்ச்சையைக் கிளப்பிய மேனகா காந்தியின் பேச்சு; கொந்தளிக்கும் பெண்கள்!

Published By: Devika

08 Mar, 2017 | 02:21 PM
image

பேட்டியொன்றின்போது, இளம் பெண்கள் குறித்து மேனகா காந்தி பேசிய பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் மேனகா காந்தியின் பேட்டியொன்று இடம்பெற்றது. அதில் அவர், பெண்கள் உணர்ச்சிவசப்படும் நிலையில் தவறுகள் இழைத்து விடாமல் இருக்க, ‘குறித்த நேரத்திற்குள் வந்துவிட வேண்டும்’ என்ற பெண்கள் விடுதிகளின் விதிமுறை அவசியமானது என்று தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்து உடனடியாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதுடன், கடும் கண்டனங்களையும் சம்பாதித்துள்ளது.

இந்தியாவில் நிகழும் பாலியல் பலாத்காரங்கள் பெண்களால்தான் நடத்தப்படுகின்றனவா என்றும் உணர்ச்சிவசப்படும் ஆண்களைத்தான் அறைகளுக்குள் பூட்டி வைக்க வேண்டும் என்றும் பெண்ணின் உடலை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கடுமையான வார்த்தைகளால் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17