இலங்கை ஜனாதிபதியுடன் இந்திய  துணை ஜனாதிபதி சந்திப்பு..!

Published By: Selva Loges

08 Mar, 2017 | 02:01 PM
image

இந்திய மீனவர் ஒருவர், இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பாக, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்திய துணை ஜனாதிபதி ஹமீது ஹன்சாரிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இடம்பெற்ற, 20ஆவது இந்தியப் பெருங்கடல் கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் பங்குபற்றிய நிலையிலேயே, குறித்த இருநாட்டு தலைவர்களும் இலங்கை கடற்படை, இந்திய மீனவர்களை சுட்ட விவகாரம் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் போது இலங்கை கடற்படை தரப்பு குறித்த விடயம் தொடர்பாக மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், இருப்பினும் தொடர் விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை தொடர்பாக இலங்கை ஜனாதிபதி அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55