(ஆர்.ராம்)
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஐந்து பேர் சுயாதீனமாக செயற்படலாம் என்றாலும் பாராளுமன்றத்தில் அவர்களின் கட்சியை தனிக்கட்சியாக அங்கீகரிக்க முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்ததை தொடர்நது பாராளுமன்றத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை சபாநாயகர் 10 நிமிடத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.
கூட்டு எதிரணியினர் கோஷம் எழுப்பியதால் ஏற்பட்ட பதற்றநிலையை தொடர்ந்தே சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அறவிப்பினை திருத்த முடியாது எனவும் பல்வேறு நிபந்தனைகளுக்கு மத்தியில் ஆலோசனைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் இதன் போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM