பாராளுமன்றத்தில் பதற்றம் : சபை நடவடிக்கை ஒத்திவைப்பு

Published By: MD.Lucias

08 Mar, 2017 | 01:51 PM
image

(ஆர்.ராம்)

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஐந்து பேர் சுயாதீனமாக செயற்படலாம் என்றாலும் பாராளுமன்றத்தில் அவர்களின் கட்சியை தனிக்கட்சியாக அங்கீகரிக்க முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்ததை தொடர்நது பாராளுமன்றத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை சபாநாயகர் 10 நிமிடத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.

கூட்டு எதிரணியினர் கோஷம் எழுப்பியதால் ஏற்பட்ட பதற்றநிலையை தொடர்ந்தே சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அறவிப்பினை திருத்த முடியாது எனவும் பல்வேறு நிபந்தனைகளுக்கு மத்தியில் ஆலோசனைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் இதன் போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01