இலங்கை விமானப் படையினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றுவரும் சைக்கிளோட்டப் போட்டியில் இலங்கை கடற்படை ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
இலங்கை விமானப்படையின் சைக்கிள் ஓட்டப் பந்தையம் 2017 இம் முறை 18 ஆவது தடவையாக இலங்கை விமானப்படையினால் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றது.
415 கிலோ மீற்றர் தூரத்தை உள்ளடக்கிய, குறித்த சைக்கிள் ஓட்டப் பந்தையம் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமாகி 3 கட்டங்களாக இடம்பெற்றது.
இந்நிலையில் விமானப்படையின் சைக்கிள் ஓட்டப் பந்தையம் 2017 இல் 2 ஆவது கட்டமாக இடம்பெற்ற போட்டியில் இலங்கை கடற்படை வீரர் ஹேமந்த குமார முதலிடத்தைப் பெற்றார்.
அதேவேளை, 3 ஆவது கட்டமாக இடம்பெற்ற சைக்கிளோட்டப் பந்தையத்தில் இலங்கை கடற்படை வீரர் அவிஷ்க மெதொன்ச சிறந்த இளம் சைக்கிளோட்ட வீரருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM