விமானப்படையால் ஒழுங்கு செய்யப்பட்ட சைக்கிளோட்டப் போட்டியில் கடற்படை ஆதிக்கம்

Published By: Priyatharshan

08 Mar, 2017 | 01:20 PM
image

இலங்கை விமானப் படையினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றுவரும் சைக்கிளோட்டப் போட்டியில் இலங்கை கடற்படை ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

இலங்கை விமானப்படையின் சைக்கிள் ஓட்டப் பந்தையம் 2017 இம் முறை 18 ஆவது தடவையாக இலங்கை விமானப்படையினால் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றது.

415 கிலோ மீற்றர் தூரத்தை உள்ளடக்கிய, குறித்த சைக்கிள் ஓட்டப் பந்தையம் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமாகி 3 கட்டங்களாக இடம்பெற்றது.

இந்நிலையில் விமானப்படையின் சைக்கிள் ஓட்டப் பந்தையம் 2017 இல் 2 ஆவது கட்டமாக இடம்பெற்ற போட்டியில் இலங்கை கடற்படை வீரர் ஹேமந்த குமார முதலிடத்தைப் பெற்றார்.

அதேவேளை, 3 ஆவது கட்டமாக இடம்பெற்ற சைக்கிளோட்டப் பந்தையத்தில் இலங்கை கடற்படை வீரர் அவிஷ்க மெதொன்ச சிறந்த இளம் சைக்கிளோட்ட வீரருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41