(ப.பன்னீர்செல்வம்,ஆர்.ராம்)
சர்வதேசமே தமக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் என்ற அதீத நம்பிக்கையில் தமிழ் மக்கள் உள்ளார்கள். இந்நிலையில் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக சர்வதேச நீதித்துறையின் பங்களிப்பு அவசியமில்லை என்ற பரிந்துரையை நிறைவேற்றப்போகும் தீர்மானத்தில் உட்புகுத்தி தமிழர்களுக்கு சர்வதேசம் ஒருபோதும் துரோகமிழைத்து விடக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சபையில் பகிரங்க கோரிக்கை விடுத்தார்.
தமிழ் மக்களின் அபிலாஷைகள் பூரணப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தமிழ் மக்களுக்காக நீதியைப் பெறும் முன்னெடுப்பை கைவிட்டு காத்திருக்க முடியாது எனவும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை உற்பத்தி வரி(விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலத்தில் கலந்து கெண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM