அனுராதபுரம் பகுதியிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் ஆறு மாணவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் அருகிலுள்ள மற்றுமொரு பாடசாலை மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் 17 வயதான மாணவர் ஒருவரை மேலதிக வகுப்புக்கு சென்று வரும் வழியில் வைத்து தாக்கியுள்ளனர்.
தாக்கப்பட்ட மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவர்கள் 6 பேரும் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM