தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

Published By: Raam

07 Mar, 2017 | 09:24 AM
image

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவர் 9ம் ஒழுங்கை, பிரதான வீதி மகாறம்பை குளம் பகுதியிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

விநாயகமூர்த்தி ரமணி(60) என்ற நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றிரவு மகளுடன் சிற்றுண்டி உட்கொண்டுவிட்டு வீட்டின் பின்புறம் தாய் சென்றதாகவும் நீண்ட நேரம் வராததையிட்டு தேடிச்சென்ற வேளையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் பிள்ளைகள் தெரிவித்தனர். 

இதேவேளை இறந்த பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

பின்னர் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த வவுனியா பொலிசார் மற்றும் மகாறம்பைக்குளம் பொலிசார் சேர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58