தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவர் 9ம் ஒழுங்கை, பிரதான வீதி மகாறம்பை குளம் பகுதியிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
விநாயகமூர்த்தி ரமணி(60) என்ற நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றிரவு மகளுடன் சிற்றுண்டி உட்கொண்டுவிட்டு வீட்டின் பின்புறம் தாய் சென்றதாகவும் நீண்ட நேரம் வராததையிட்டு தேடிச்சென்ற வேளையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் பிள்ளைகள் தெரிவித்தனர்.
இதேவேளை இறந்த பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
பின்னர் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த வவுனியா பொலிசார் மற்றும் மகாறம்பைக்குளம் பொலிசார் சேர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM