இந்தியா மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்டம் இன்று பெங்ளூரில் நடைபெற்றது.
இன்றைய ஆட்டநேர முடிவின்போது இந்திய அணி 213 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்துள்ளது.
இந்திய அணி சார்பில் புஜாரா ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்களையும், அஜின்கயா ரஹானி ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.
பந்துவீச்சில் ஹெசல்ஹுட் 3 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இன்றைய ஆட்டம் ஆரம்பமாகும் போது துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 276 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.
ஆஸி அணி சார்பில் ஷோன் மார்ஷ் 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், ஜடேஜா 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 126 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM