வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று 11 ஆம் நாளாக இடம்பெற்று வருவதுடன் ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம் அதனுடன் இணைந்ததாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்று காலை இலுப்பையடி பகுதியில் ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம் இரண்டாம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய இரண்டாம் கட்ட தபால் அனுப்பும் போராட்டத்தில் பெருமளவான மக்கள் இணைந்து கொண்டு தமது தபால்களை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க சென்றதைக் காணக்கூடியதாக இருந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM