யேமனிய ஆளுநரை இலக்குவைத்து கார் குண்டுத் தாக்குதல் ; மெய்ப்பாதுகாவலர் பலி ஆளுநர் மயிரிழையில் உயிர் தப்பினார்

Published By: Robert

07 Jan, 2016 | 09:31 AM
image

யேமனிய துறைமுன நகரான ஏடனின் ஆளுநர் படுகொலைத் தாக்குதலொன்றில் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநரான எயிடாரெஸ் அல் சுபெய்டி பயணம் செய்த வாகனத் தொடரணியை இலக்கு வைத்து கார் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஆளுநரின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தத் தாக்குதலை தாமே நடத்தியுள்ளதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இதையொத்த தாக்குதலில் அந்நகரின் ஆளுநர் ஜாபர் மொஹமட் சாத் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யேமனில் கடந்த வருடம் மார்ச் மாதம் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது முதற் கொண்ட ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47