யேமனிய துறைமுன நகரான ஏடனின் ஆளுநர் படுகொலைத் தாக்குதலொன்றில் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநரான எயிடாரெஸ் அல் சுபெய்டி பயணம் செய்த வாகனத் தொடரணியை இலக்கு வைத்து கார் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஆளுநரின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்தத் தாக்குதலை தாமே நடத்தியுள்ளதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் இதையொத்த தாக்குதலில் அந்நகரின் ஆளுநர் ஜாபர் மொஹமட் சாத் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யேமனில் கடந்த வருடம் மார்ச் மாதம் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது முதற் கொண்ட ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM