சட்டவிரோதமாக சிகரட்டுகளை விற்பனை செய்துவந்தவர் கைது

Published By: Ponmalar

05 Mar, 2017 | 05:57 PM
image

அம்பாந்தோட்டை - வீரகெடிய பகுதியில் சட்டவிரோதமாக சிகரட்டுகளை விற்பனை செய்துவந்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் வெளிநாட்டிலிருந்து  சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிகரட்டுகளை விற்பனை செய்த போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வீரகெடிய வைத்தியசாலைக்கு முன் நீண்டகலமாக சிகரெட் விற்பனையில் ஈடுபட்டுள்ளதுடன், குறித்த சிகரட்டுகளை சில விற்பனை நிலையங்களுக்கும் விநியோகித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58