மட்டக்களப்பில் 12 ஆவது நாளாக தொடரும் வேலையற்ற பட் டதாரிகளின் போராட்டமானது தற்போது மனித சங்கிலி போராட்டமாக மாறியுள்ளது .
இன்றய தினம் இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தினர் தங்களத்து ஆதரவை தெரிவித்ததை அடுத்து இந்த மனித சங்கிலி போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர் .
சில தினங்களுக்கு முன் அரசாங்க அதிபரை சந்திக்க சென்ற போது பட் டதாரிகள் ஏமாற்றமடைந்ததையடுத்து சில அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்றிருந்தது.
இதைத்தொடர்ந்து பட்டதாரிகளின் இந்த போராட்டத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், போலிஸாரும் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM