தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு : புத்தளத்தில் சம்பவம் 

Published By: Selva Loges

04 Mar, 2017 | 09:35 AM
image

தலை துடிக்கப்பட்ட நிலையில், சடலமொன்று புத்தளம் கால்வாய் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் கண்டு பிடிக்கப்படும் போது உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளதோடு, தலை பகுதி துண்டிக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் குறித்த சடலம் தொடர்பான நீதவான் விசாரணையை தொடர்ந்து, சடலம் புத்தளம் ஆரம்ப வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சடலம் மீட்பு, தொடர்பான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44