தெதுறு ஓயாவில் விழுந்த முச்சக்கரவண்டி : இருவரை காணவில்லை

Published By: Ponmalar

04 Mar, 2017 | 09:39 AM
image

வெல்லாவ - லுனுகந்தவெல்ல தெதுறு ஓயாவில் முச்சக்கரவண்டியொன்று விழுந்ததில் இருவரை காணவில்லை.

முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணமல் போயுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இருவரையும் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகி தெதுறு ஓயாவில் விழுந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36