இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 5 இந்திய மீனவர்கள் கைது

Published By: Priyatharshan

03 Mar, 2017 | 01:55 PM
image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

மன்னாருக்கு தென்கிழக்குப் பகுதியில் குறித்த 5 இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இலங்கை கடற்படையினர் அவர்களை கைதுசெய்ததுடன் அவர்கள் பயணித்த மீன்பிடிப்படகையும் கைப்பற்றினர்.

கைதுசெய்த 5 இந்திய மீனவர்களையும் படகையும் மன்னார் மாவட்ட மீன்பிடித்துறை அதிகாரியிடம் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58