இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
மன்னாருக்கு தென்கிழக்குப் பகுதியில் குறித்த 5 இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இலங்கை கடற்படையினர் அவர்களை கைதுசெய்ததுடன் அவர்கள் பயணித்த மீன்பிடிப்படகையும் கைப்பற்றினர்.
கைதுசெய்த 5 இந்திய மீனவர்களையும் படகையும் மன்னார் மாவட்ட மீன்பிடித்துறை அதிகாரியிடம் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM