களுத்துறை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தமிழ் சிறைச்சாலை அதிகாரியின் உடல் நல்லடக்கம் : காரைதீவு சோகமயம் (படங்கள்)

Published By: Ponmalar

02 Mar, 2017 | 09:59 PM
image

களுத்துறை பகுதியில் சிறைச்சாலை பஸ் மீது  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மட்டக்களப்பு, காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் தர்மீகன் சிவானந்தத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவரின் பூதவுடல் இன்று மாலை காரைதீவு இந்துமயானத்தில் நல்லடக்கம் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவரின் இழப்பால் காரைதீவு பிரதேசம் முழுவதும் சோகமயமாக காட்சியளித்தது.

24 வயதாகும் தர்மீகன் சிவானந்தம் அடுத்த மாதம் நியுஸிலாந்து செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

களுத்துறை துப்பாக்கிச்சூட்டில் தர்மீகன் சிவானந்தம், மற்றுமொரு பொலிஸ் அதிகாரி உட்பட 7 பேர் உயிரழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08