வாக்குவாதம் முற்றி ஆக்ரோஷமாக வாய்வழி உறவில் ஈடுப்பட்டதால் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக கெக்கிராவை வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
சம்பவத்துடன் தொடர்புடைய பெண் வீட்டில் வளர்த்த மாமரத்தை அயல் வீட்டுக்காரர் வளர்த்த மாடு உட்கொண்டதை விசாரிக்கச் சென்றபோது இருவருக்குமிடையில் கடுமையான வாக்கு வாதம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருவரும் தமது அந்தரங்க உறுப்புகளை மாறிமாறி காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த வாக்குவாதம் முற்றி உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், அது இருவருக்குமிடையில் வாய்வழி உறவாக மாறியது.
வாய்வழி உறவில் ஈடுபட்ட இருவரும் உச்சத்தை தாண்டியதில் கடுமையாக காயமடைந்த நிலையில் கெக்கிராவை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பெண் நடுத்தர வயது நிரம்பியவரெனவும் இருவரும் வாய்வழி உறவில் எல்லை மீறிச்சென்றதால் இவ்விபரீதம் நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இவ்விருவரும் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM